அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி

அமெரிக்காவின் உணவு உற்பத்தி நிறுவனங்களான Upside Foods மற்றும் Good Meat ஆகிய நிறுவனங்கள் செயற்கை இறைச்சியை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு உணவு மற்றும்…

புலம்பெயர் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்

கனடா வாழ் இலங்கையர் ஒருவர் அதிஷ்ட இலாபச் சீட்டு மூலம் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை வென்றெடுத்துள்ளார். கனடாவின் ஒன்றாரியோ வின்ட்ஸோர் பகுதியில் வசிக்கும் யசிங்க…

அவசர சிகிச்சை பிரிவில் உடைந்து விழுந்த கூரை – மட்டக்களப்பில் பதற வைத்த சம்பவம்!!

மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கூரை திடீரென உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்…

பாதுகாப்பு படைத்துறையை பயன்படுத்தி தலைவர் பிரபாகரன் விடயத்தை மூடி மறைக்கும் அரசாங்கம்!

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து…

நெற்செய்கையைத் தாக்கும் பன்றி நெல் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு

யாழ்ப்பாணம் அளவெட்டியில் பன்றி நெல் என்னும் களையின் தாக்கம் தொடர்பில் தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அளவெட்டி பினாக்கை பகுதியில், நெற்செய்கையில் தாக்கத்தை விளைவிக்கும் பன்றி நெல்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச யோகா தின நிகழ்வு!

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச யோகா தின நிகழ்வும் வாராந்த ஒன்று கூடலும் இடம்பெற்றுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி…

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் உடல் மீட்பு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில்…

தனது பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பு விடுத்துள்ள கெஹலிய!

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டிற்கு சரியான தீர்வு வழங்கவில்லையெனில் பதவி விலகப் போவதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை சரி செய்ய நிதி…

விபத்தில் ஆசிரியர் பலி – அடித்து நொருக்கப்பட்ட பேருந்து!

கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தனது மகளை…

நுவரெலியா பிரதான தபாலகத்தை சுற்றுலா விடுதியாக்குவதற்கு முயற்சி-மக்கள் கடும் எதிர்ப்பு!

நுவரெலியாவின் பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் தபால்…