மாயமான டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் ஒரு மணி நேரத்திற்குள் முடிவடையவுள்ள ஒக்சிஜன்!

விபத்துக்குள்ளாகிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடும் போது காணாமல் போன ஐந்து பேரை ஏற்றிச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள  ஒக்சிஜன் அமெரிக்க நேரப்படி இன்று…

யாழின் புளிப்பு வழைப்பழத்தால் கிடைக்கவுள்ள அதிகளவான அமெரிக்க டொலர்கள்!

யாழ்.மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர் சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத்…

யாழ் வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் என…

பொரளையில் இன்று காலை துப்பாக்கிச் சூடு !

பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு அருகில் இன்று காலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு வந்த இனந்தெரியாத…

தெற்கில் தொடரும் படுகொலைகள் – பொலிஸ் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு!

தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடக்கும் கொலைகள் தொடர்பில் உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்….

இலங்கையில் நீடித்த சமாதானத்திற்கு சாத்தியமில்லை – ஐ.நாவில் அறிக்கை!

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவும் வரை உண்மையான நல்லிணக்கமோ நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல்…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று (22) பெரிதளவாக மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இலங்கை மத்திய வங்கி இன்று (22) வௌியிட்ட நாணய மாற்று…

வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா – இலவச அனுமதி!

வவுனியாவில் 2023 ஆம் ஆண்டுக்கான வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் எதிர்வரும் 24 மற்றும்…

ஊழலில் ஈடுபடுவோரை சுட்டுக்கொல்ல வேண்டும் – நாடாளுமன்றில் பகிரங்க கோரிக்கை!

ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை தலையில் சுட்டுக் கொல்ல வேண்டுமென நாடாளுமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு சட்ட மூலம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தின் போதே  மாத்தளை மாவட்ட…

முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ள ரணில் விக்ரமசிங்க!

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற வட மாகாணத்துக்கான விசேட தேவை உடையவர்களுக்கான வைத்தியசாலையை திறந்து வைக்க…