விடுதலை புலிகளின் ஆயுதங்களை பாதாள குழு பயன்படுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது!

நாட்டில் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன, எல்லா பகுதிகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்….

விசா அபராத தொகை அதிகரிப்பு! வெளியான வர்த்தமானி

நாட்டில் விசா காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது எனும் வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது….

இலங்கை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழி – வழங்கப்பட்ட விசேட அங்கீகாரம்!

ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்…

உக்ரைன்-ரஷ்ய போர் – பதிலடித் தாக்குதல் தொடர்பில் ஜெலென்ஸ்கி பகிரங்க அறிவிப்பு!

உக்ரைன் எதிர்பார்த்ததை விட மொதுவான பதிலடி தாக்குதலே அமைந்து இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். 15 மாத போர் நடவடிக்கையில் அதிகப்படியான ஆயுத…

மின்னல் தாக்கி ஒரே நேரத்தில் எழுவர் பலி! இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு வங்காளத்தின் மால்டாவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நடந்த…

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு – திருமாவளவன் காட்டம்!

இந்திய சினிமாவில் பெரிய ஆளாக இருப்பவர்கள் பிரபலமாகி முடிந்தவுடன் அரசியலுக்குள் நுழைவது சாபக்கேடு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொது வாழ்க்கைக்கு வருபவர்கள்…

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிலை நிறுத்த உத்தரவு!

நாட்டில் பொது அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் நிலைநிறுத்தமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன…

இரணுவ பேருந்துடன் மோதி 3 வயது சிறுமி பலி!

இரணுவத்தினர் பயணித்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பண்டாரகம பகுதியில் இன்று காலை…

இலங்கை படையினர் தொடர்பில் ஐ.நாவில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்கம் மற்றும்…

சீனா செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். Ali Sabry சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான குயின் கேங்கின் அழைப்பிற்கமைய வெளிவிவகார…