ரணிலின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 3…

மக்கள் நலத் திட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது!

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக மக்களுக்கும் நாட்டிற்கும் கூடிய விரைவில் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறுகிய சுயலாப…

தனியார் மயமாக்கப்படுமா ரயில் சேவை! அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை தீா்மானங்களை அறிவிக்கும்…

வெள்ளை வேனில் வந்த மர்ம குழுவினர் – சட்டத்தரணியை வழிமறித்து தாக்குதல்

சட்டத்தரணி ஒருவர் மர்ம குழுவினரால் தாக்கப்பட்ட நிலையில் பதவிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதவி – ஸ்ரீபுர கவுந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 26…

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ரணிலுக்கு அழைப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பரில் எக்ஸ்போ சிட்டி…

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமனம்

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இன்று இந்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடமையாற்றிய டிகிாி…

ரணிலை இந்தியா அழைத்தமைக்கான காரணம் என்ன? அம்பலப்படுத்திய விக்னேஸ்வரன்!

இலங்கை அரசியலமைப்பின், 13வது திருத்தச்சட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள பெற்றுக்கொள்ளும் முறைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை இந்தியா, ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்ததாக தமிழ் மக்கள் தேசிய…

பாரிஸ் கழக உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு அடுத்தவாரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த வாரம் பாரிஸ் கழக உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொள்வனவு செய்த முதல் விமானம்..! 23 வருடங்களின் பின் மீண்டும் பிரான்ஸிடம் ஒப்படைக்க தயார்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொள்வனவு செய்த முதல் விமானமான A330-200 விமானத்தை 23 வருட சேவையின் பின்னர் பிரான்ஸிடம் ஒப்படைக்கத் தயாராக உள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த விமானங்களை…

யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின், கலாசார மற்றும் அறிவியல் நிறுவனமான யுனெஸ்கோவில் மீண்டும் இணைவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குறித்த தீர்மானம் கடந்த திங்களன்று மேற்கொள்ளப்பட்டது. யுனெஸ்கோ கொள்கை வகுப்பில்,…