பரவுகிறது தொற்று நோய்! மாட்டு இறைச்சி உண்பவர்கள் அவதானம்

மத்திய மாகாணத்தின் பல பிரதேசங்களில் தோல் கழலை நோய் எனும் தொற்று நோய் கால்நடைகளுக்கு பரவி வருவதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள…

வெளியாகியது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் விபரம்!

இலங்கையில், கடந்த 13ஆண்டுகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது…

ஊடக சுதந்திரத்தை நசுக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது!

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அதிகரித்த வீதி விபத்துகள்

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துகளால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் வீதிகளில்…

அரசியலமைப்பை மீறி செயற்பட்ட மைத்திரி !

ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய ஜூட் சமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமப்பை மீறி செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டில் தேரர்களுடன் பேராயர்களும்…

சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ரஷ்ய மொழிப் பயிற்சி!

தென் மாகாணத்தில் உள்ள சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ரஷ்ய மொழியை கற்பிக்கும் பாடநெறி காலி கோட்டை பொலிஸ் சேவை பயிற்சி நிறுவனத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது….

இரத்தாகிறது 159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம்!

இலங்கையில் நூற்றாண்டு பழமைவாய்த பாண் கட்டளைச் சட்டம் இரத்து செய்யப்படுவதாக அமைச்சரவை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தகம்…

அமைச்சரவை அங்கீகாரத்துடன் தேர்தல் தொடர்பில் புதிய சட்டம்!

நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டம், ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம்…

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 7 இலங்கையர்கள்!

சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பின்(இன்டர்போல்) சமீபத்திய சிவப்பு பட்டியலில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’ என பட்டியலிடப்பட்டுள்ளதுடன் ,…

இலகு பராமரிப்பு நீர்நிலையத்தை பரிசாக வழங்கிய சீனா!

சீன விஞ்ஞான கலைக்கூடத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இலகு பராமரிப்பு நீர் நிலையம் நேற்று மத்தல, மெதியாகாவில் இயங்க ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் கூற்றுப்படி,…