உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்! நிபந்தனையுடன் புடின் அறிவிப்பு

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமாயின் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர்…

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவுடன் கைகோர்க்கத் தயாராகும் அமெரிக்கா!

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை தாம்…

மக்களின் பணத்தை வீணடிக்கும் இலங்கை அரசாங்கம் – கடுமையாக சாடும் பெப்ரல் அமைப்பு!

இலங்கை அரசாங்கம் முழுமையான தேர்தல் திருத்தத்தை மேற்கொள்ளத் தயாராகிறது என்றால், எல்லை நிர்ணயம் ஏன் செய்யப்பட்டது என பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. அரசாங்கம் தற்போது ஜனாதிபதித் தேர்தல்…

வேக கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த விமானம் – இங்கிலாந்தில் சம்பவம்

இங்கிலாந்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த சிறிய விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சவுத் வேல்ஸ் பகுதியில் போர்த்காவ்ல் என்ற இடத்தில் இலகு ரக விமானம் ஒன்று…

மீண்டும் குறைகிறது பேருந்து கட்டணம்!

இலங்கையில் பேருந்துக் கட்டணம் மேலும் குறைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து…

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது! திடீர் நெஞ்சு வலியால் வைத்தியசாலையில் அனுமதி

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அரசின் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி…

வடக்கு பிரிவினைவாதிகளுக்காக தொல்பொருள் இடங்களை பகிர்ந்தளிக்க முடியாது!

தொல்பொருள் முக்கியத்துவமிக்க காணிகள் குறித்துப் பேச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதுவித அருகதையும் இல்லை என மெதகொட அபயதிஸ்ஸ ​தேரர் தெரிவித்துள்ளார். கண்டி, அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின்…

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் யார்? விரைவில் அம்பலமாகும்!

ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு, கொச்சிக்கடை…

கையெழுத்தை இடுவதற்காக கையூட்டல் பெற்ற அதிகாரி கைது!

கையூட்டல் பெற்றுக் கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட தொழிற்சங்கம் ஒன்றின் செயலாளர் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பொறுப்புக்களில் இருந்து விலக்கப்பட்டுள்ள தொழிற்சங்க…

35 வயதான வைத்தியர் விடுதியிலிருந்து சடலமாக மீட்பு!

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் குருதி பரிமாற்ற பிரிவில் சேவையாற்றி வரும் 35 வயதுடைய வைத்தியர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த சில நாட்களுக்கு…