ஊழல்வாதிகளை இல்லாதொழிப்பதே எமது கொள்கை – சஜித் சூளுரை!
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்குவந்தவுடன் இலஞ்ச ஊழல் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்துவதுடன், அவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களையும் கைப்பற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைவிடுத்துள்ளார்….
மஹர சிறைக்கலவரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரிக்கை !
மஹர சிறைச்சாலையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மோதலின்…
பயிற்சி போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை
ஐ.சி.சி உலக கிண்ணத்தின் தகுதிச் சுற்று போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணியானது நேற்றைய தினம் நெதர்லாந்து அணியுடன் பயிற்சி போட்டி ஒன்றில் விளையாடியுள்ளது. இப் பயிற்சிப்…
சீனாவில் அதிகரித்துள்ள வேலையின்மை வீதம்!
சீனாவில் 16-24 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 20.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என அந்நாட்டு உத்தியோக பூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 1.6 மில்லியன் மாணவர்கள் கல்லூரி…
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நாளைமுதல் ஆரம்பம்!
உயர்தரப் பரீட்சையின் 2022 (2023) ஆண்டுக்கான விஞ்ஞான பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…
20 வயது யுவதி பாலியல் துஷ்பிரயோகம்! காவல்துறை உத்தியோகத்தர் கைது
20 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் காவல்…
இந்திய – சீன எல்லையில் உருவாகும் பாரிய நீர் மின் திட்டம்!
இந்திய – சீன எல்லைக்கு அருகில் 2.6 டொலர் பில்லியன் செலவில் பாரிய நீர்மின் திட்டத்தை ஆரம்பிக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இந்திய மத்திய அரசு நடத்தும் NHPC…
பிரான்ஸ் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு!
பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடைபெறவிருக்கும் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதிய நிதி…
நைஜீரிய படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி!
நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில்…
சாரதி அனுமதி அட்டை அச்சிடல் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவித்தல்!
சாரதி அனுமதி அட்டைகளை தனியார் மூலம் அச்சிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய தனியார் துறை மூலம் மொத்தம் 800,000 சாரதி…
