தேசிய நீர் வடிகால் திணைக்களம் அமைத்துள்ள வரம்பு பகுதியில் மண் திட்டுச் சரிவு
மஸ்கெலியா நகரில் உள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் சாமிமலை ஓயாவில் அமைக்கபட்டுள்ள அணைக்கட்டு பகுதியில், ராணி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குச் சொந்தமான, வாழை…
குரங்கம்மை நோய் தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை
இந்த வார தொடக்கத்தில், இரண்டு குரங்கம்மை நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால், அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள்…
இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா விடுத்துள்ள வலியுறுத்தல்!
நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படையானது என இலங்கைக்கான…
SLT ஐ தனியார்மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும்: துறைசார் மேற்பார்வைக் குழு
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, ஸ்ரீலங்கா டெலிகொம் PLC ஐ தனியார்மயமாக்குவதற்கு எதிரான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தலைவர் எம்.பி சரத் வீரசேகர…
இலங்கைப் படைகளின் திறனைக் கட்டியெழுப்புவதில் உறுதியாக உள்ள இந்தியா!
இலங்கையின் படைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்தியா உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக,…
கைக்குழந்தையோடு நாடாளுமன்றம் சென்ற பெண் உறுப்பினர்- இத்தாலியில் சம்பவம்
பெண் உறுப்பினர்கள் தமது கைக்குழந்தைகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு கடந்த நவம்பர் மாதம் இத்தாலிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், நாடாளுமன்றத்திற்கு கில்டா ஸ்போர்டெல்லோ என்னும் நாடாளுமன்ற…
கருணாவை வைத்து காய்நகர்த்தும் இலங்கை அரசாங்கம்!
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர், விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு (கருணா) எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 பொலிஸாரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்…
சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் – பொலிஸார் தீவிர விசாரணை!
உடைந்த கண்ணாடிப் போத்தலின் துண்டுகளால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாக நம்பப்படும் சிறுவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. முல்லேரியாவில் கட்டுமாணப் பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது….
பிணையில் விடுதலையானார் இம்ரான் கான்
கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம்…
