இனவாத பேச்சாளர்களை வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா?
இனவெறியர்களை பேச்சாளர்களாக வைத்துக்கொண்டு நாட்டில் இனநல்லிணக்கத்தை உருவாக்க முடியுமா என தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு…
வெள்ளை வான் விவகாரம் – சந்தேக நபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை!
வெள்ளை வான் விவகாரம் தொடர்பிலான வழக்கின் சாட்சியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கின் முதல்…
ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு- 11 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் – பதாக்ஷான் மாகாணத்தின் பைஸாபாத் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துடன் 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த…
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்கவும் – டயானா கமகே
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றில் முன்மொழிந்தார். இன்றைய குழந்தைகளுக்கு பால்நிலை பற்றிய உண்மையான அறிவு…
களுத்துறை பாடசாலை மாணவி மரணம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
களுத்துறையில் 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் இளம் தம்பதியினர், எதிர்வரும் ஜுன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்திய ஏழு கலால் அதிகாரிகள் கைது
காலி முகத்திடலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்ட கலால் திணைக்களத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும், ஒரு சார்ஜென்டும்,…
இலங்கையில் அரச கட்டடங்களுக்காக வீணடிக்கப்படும் மக்கள் வரி!
இலங்கையில் அரச அலுவலக கட்டடங்களுக்காக பணம் அதிகளவில் வீணடிக்கப்படுவதாக நாடாளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமெனவும்…
யாழில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்த தீர்மானம்
யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், கல்வியியலாளர்கள் சமூக ஆர்வலர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று…
கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்ட சந்தேக நபர்!
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189வது வருடாந்த பெருவிழா…
தனியார் வகுப்பு ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு
களுத்துறையில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 16 மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு…
