பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாகாணங்களையும்…

சகோதரனுக்காக பரீட்சை எழுதிய மற்றொரு சகோதரன் கைது

இலங்கையில், நேற்றுடன் நடைபெற்று முடிந்த O/L பரீட்சையில் தனது சகோதரருக்காக பரீட்சைக்கு தோற்றிய மற்றொரு சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தெனியாய பிரதேசத்தில் நேற்று…

இனியும் ஏமாற முடியாது – தீர்க்கமான முடிவிற்குத் தயார்!

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் அற்ற பேச்சுவார்த்தைகளால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அரசியல் தீர்வு விடயத்தில் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற…

கொழும்பு அவிசாவளைப் பகுதியில் விபத்து

கொழும்பு அவிசாவளை வீதியின் ஹங்வெல்ல எம்புல்கம பகுதியில் இன்று காலை லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து…

தேசிய மக்கள் சக்தியால் போராட்டம் முன்னெடுப்பு!

உள்ளூராட்சி சபை தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. “மக்கள் ஆணைக்கு இடங்கொடு, உள்ளூராட்சி சபைத்…

சக மாணவர்கள் தாக்கியதால் கணித பரீட்சையை இழந்த மாணவன்..!

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத் தரா தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் மீது மாணவர்கள் குழுவொன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது….

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானம்..!

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் விலை 325 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,225…

இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு உண்டியல் மற்றும் நகைகள் திருட்டு.!

லுணுகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட இரண்டு பகுதிகளில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு உண்டியல் மற்றும் அம்மன் தாலி உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. எல்டராடோ தோட்டத்தில் உள்ள ஸ்ரீ கன்னி மாரியம்மன்…

எனது கைது சட்டவிரோதமானது – கஜேந்திரகுமார்

சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று…

வீட்டில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது..! யாழில் சம்பவம்

யாழ் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள்…