மத நம்பிக்கைக்கான சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்து!
அரசியலமைப்பிற்கு அமைவாக அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தவும், காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இலங்கையின் ஆரம்ப கடப்பாடுகளை பிரித்தானியா வரவேற்றுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அது…
இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை முற்றாக நிராகரித்தது அரசாங்கம்!
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. இலங்கையின் உண்மையான நிலைமையை…
நாடளாவிய ரீதியில் இன்று முடங்குமா வைத்திய சேவைகள்?
வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்கிழமை பல வைத்தியசாலைகளில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய…
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை நிறுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை!
பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சர்வதேச தரத்திற்கு அமைய பின்பற்றும் வரை அதனை பயன்படுத்துவதை இலங்கை இடைநிறுத்திவைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது….
நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு இரத்தான முகாம்!
நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் கருப்பொருளில் யாழில் இரத்தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரத்ததான முகாம் நல்லூர் சப்பறத்…
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் ரூ.16000 கோடி நிதி – ஜி20 மாநாடு
சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 அமைப்பின் 2023 ற்கான மாநாடு டெல்லியில் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்…
இரட்டை கோபுர தாக்குதல்; இன்றுடன் 22 வருடங்கள்…..
உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு,…
மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உண்டு – நடா அல் நஷிப்!
கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பிரதித் தலைவர் நடா அல் நஷிப் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள்…
கொழும்பில் முடங்கிய ரயில்சேவை – பேச்சுவார்த்தையின் பின் வழமைக்கு!
ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. பல மாதங்களாக ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாததால், இன்று காலை இத்தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்….
நரிகளின் கூட்டத்திற்கு இரையாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தலைவரும்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் தலைவரும் தந்திர நரிகளின் கூட்டத்திற்கு பலியாகியுள்ள நிலையில், கட்சியையும் கட்சித் தலைவரையும் அதன் பிடியில் இருந்து மீட்கும் வரை கட்சியை விட்டு…
