இந்தியா-பாகிஸ்தான்: ஒத்திவைக்கப்பட்ட ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி – இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பம்..!
ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை, நேற்று கொழும்பில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ்…
நான்கு நாட்களில் ரூ.531 கோடி வசூல் – ஜவான் வசூல் சாதனை!
ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் வசூலில் சாதனை புரிந்திருந்த நிலையில் செப்டம்பர் 7ம் தேதி வெளியான ‘ஜவான்’ படமும் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படத்தில் ஷாருக்கான்…
மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 2000ற்கும் மேற்ப்பட்டோர் பலி
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1400ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை…
அரசியலில் களமிறங்கியுள்ள பிரபல ஊடக நிறுவனத்தின் உரிமையாளர்!!
இலங்கையின் முன்னணி வர்த்தகரான திலித் ஜெயவீர அரசியலில் பிரவேசித்துள்ளார். இலங்கையின் பிரதான ஊடக நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான இவர் மௌபிம ஜனதா கட்சியின் மௌபிம ஜனதா கட்சியின்…
சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!
சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவின் அதிகாரிகளுடன் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவியில் மீளாய்வு குறித்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக…
வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்கம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் இயந்திர செயற்பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. புகையிரத அதிகார சபைக்கு அறிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது….
ஆரம்பமாகிறது ஐ.நா கூட்டத்தொடர் – இலங்கையின் தண்டனை விலக்கு தொடர்பில் விவாதம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் தண்டனை விலக்கு தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது. அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து…
பறிக்கப்படவுள்ள அமைச்சர்களின் பதவி – மாற்றப்படவுள்ள இலாகாக்கள்!
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் 8 புதிய அமைச்சுப் பதவிகளுக்கான நியமனங்களை அரச தலைவர் என்ற ரீதியில் வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த மறுசீரமைப்பின் போது…
இரத்தினபுரி வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்ச தனமானது – திகாம்பரம் கண்டனம்!
இரத்தினபுரி வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்ச தனமானது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில்…
