வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி – காணிகளைப் பகிர்ந்தளித்த டக்ளஸ்!

வலி வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக…

சஜித்துடன் கூட்டணி சேரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 9 பேர் சஜித் பிரேமதாசவுடன் இணைய தீர்மானித்துள்ளதாக…

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய பேரணி – முக்கியஸ்தர்களுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சார்ல்ஸ் நிர்மலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்.நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி…

சர்ச்சைக்குரிய சனல் 4 காணொளி – சர்வதேச விசாரணைக்கும் தயாராகும் அரசாங்கம்!

சனல்-4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை…

இந்தியாவை மறந்து சீனாவை ஆதரிக்கும் இலங்கை அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் உலகளாவிய அரசியல் நெருக்கடியை உருவாக்கி வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தை பலப்படுத்துவதில் மாத்திரமே கவனம் செலுத்துவதாக அந்த கட்சியின்…

கல்வியியல் கல்லூரியில் தர்மலிங்கம் நினைவு பேருரை!

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் நேற்று காலை மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் நினைவு பேருரை முதன் முறையாக நிகழ்த்தப்பட்டது. கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தம்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பெருந்தொகை நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பொறுப்பதிகாரி!

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சூம் தொழில்நுட்பம் ஊடாக தேசிய மற்றும் சர்வதேச மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது அருட்தந்தை சிறில் காமினி…

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் – வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்!

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, மீண்டும் இன்று ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம்…

சனல் 4 விடம் முக்கிய தகவலை கசியவிட்ட ஆசாத் மௌலானா – வெடிக்கவுள்ள பூகம்பம்!

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர், குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்…