வடக்கில் ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே முதலில் ஆயுதப் போராட்டம் வெடித்தது!
வடக்கில் ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். முதலில் அவர் வெள்ளாளர் தலைவரான அமிர்தலிங்கத்தையே சுட்டுக்கொன்றார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடக்கில்…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் பிக்குகளுக்கு எதிராக போராட்டம்!
மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் பிக்குகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் பேரினவாதிகளால் ஊடகவியலாளர்கள் சர்வ மத தலைவர்கள் குடிசார்…
இலங்கை ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்த உயர்ஸ்தானிகர்கள்!
இலங்கைக்கான பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உயர்ஸ்தானிகர்…
ஆரம்பமாகிறது மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்!
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின்…
நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் – சபாநாயகரின் அதிரடி உத்தரவு!
இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை, நாடாளுமன்றில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா…
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு…
இலங்கை மீது டிஜிட்டல் போரை தொடுக்கும் இந்தியா – விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!
இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குதல் என்ற போர்வையில் இலங்கையை இந்தியாவின் டிஜிட்டல் காலனியாக மாற்றுவதற்கும் இலங்கை மக்களின் அனைத்து தரவுகளையும் பெற்றுக்கொள்வதற்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிஸ்ட்…
தினேஷ் ஷாப்டரின் படுகொலை – குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவு!
அரசாங்க இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் அணிந்திருந்த ஆடைகளை மீட்டு, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய வைத்திய நிபுணர்…
திடீரென இடிந்து வீழ்ந்த கடற்படை முகாம் பாலம் – திருகோணமலையில் சம்பவம்!
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று…
