மட்டக்களப்பில் பிக்குவின் அடாவடி – தடுத்து வைக்கப்பட்ட மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள்!

மட்டக்களப்பில் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரால் ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வ மத தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் காணி…

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – சரத் வீரசேகர விமர்சனம்!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதித் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது. தற்போது நாளுக்கு நாள் குருதிக்கான தேவை அதிகரித்துச்…

காலி சிறைக் கைதிகள் உயிரிழப்பு – வெளியானது காரணம்!

மெனிங்கோகோகஸ் (Menigococcus) பக்டீரியா தொற்று காரணமாகவே காலி சிறைச்சாலையின் இரண்டு கைதிகள் உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுகாதார அமைச்சு விடுத்த அறிக்கையில் இந்த விடயம்…

புராதனச் சின்னங்கள் மதங்களுக்குரியவை அல்ல – அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க!

நாட்டின் புராதன சின்னங்களை எதிர்க்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி…

ரத்வத்த தோட்ட விவகாரம் – அநீதிக்கு அரசாங்கமே பொறுப்பு; சஜித் விசனம்!

ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில்…

நான் சிவாஜி கணேசனோ அஜித்தோ அல்ல – நாடாளுமன்றில் காட்டமாக கருத்துரைத்த மனோ!

யாரேனும் அடித்தால் நாமும் அடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். ரத்வத்த தோட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்…

ஊழல் குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர்!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பதினைந்து வருடங்களின் பின் இன்று தாய் நாடு திரும்பிய நிலையிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 8 வருட…

நாடாளுமன்ற அமர்வில் பரபரப்பு – பதாதைகளுடன் எதிரணி போராட்டம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாத்தளை எல்கடுவ பெருந்தோட்டத்தில் இருந்து மூன்று குடும்பங்களை அகற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம்…

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் தம்மிடம் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தல் சபையினர் ஊடாக விற்பனை…