தமிழரின் தலைகளை துண்டிப்பதாக கூறிய மேர்வினுக்கு மனநலம் பாதிப்பு!

வடக்கு கிழக்கிலிருந்து தமிழரின் தலையைக்  கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்…

வடக்கு கிழக்கில் விகாரைகள் மீது கை வைத்தால் தலைகள் துண்டிக்கப்படும் – பகிரங்க எச்சரிக்கை!!

இலங்கை சிங்கள பௌத்த நாடு, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தமிழர்கள் வேண்டுமென்றால் தங்களுடன் சமாதானத்துடன் வாழ…

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விதித்துள்ளது. நேற்று, அவருக்கெதிரான குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டதால், முன்னாள்…

அமெரிக்காவின் எல்.என்.ஜி திட்டம் இந்தியா வசமாகிறது? கசிந்தது தகவல்!

ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து இலங்கையில் முன்னெடுக்கவிருந்த எல்.என்.ஜி திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எல்.என்.ஜி திட்டத்தை அமெரிக்காவின் வின்…

வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு!

தொடங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் 37 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகத்…

சிஐடியிடம் முறைப்பாடளித்த தேசபந்து தென்னகோன்!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு…

யாழில் செஞ்சோலை படுகொலை நினைவு நாள்!

செஞ்சோலையில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 63 பாடசாலை மாணவிகளின்  17வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில்…

சிறைச்சாலை அதிகாரியைத் தாக்கிய மூவர் கைது!

அண்மையில் காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மூன்று பேரை இலங்கை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்….

கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கான தடைகளை அகற்றி சுத்தம் செய்க! – நீர்ப்பாசன அமைச்சர் ரொசான் றனசிங்க

அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று,ஆலையடிவேம்பு,அட்டாளைச்சேனை பிரதேசங்களில் அமைந்துள்ள சம்புக்களப்பு வடிச்சலுக்கு தடையாக நீர்த்தாவரங்கள் நிரம்பி உள்ளதாலும் மற்றும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கு தடையாக உள்ளதாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்…

நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்கு!

பதவி நீக்கம் செய்யப்பட்ட நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்குத் தொடரவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரின் இராணுவத் தலைவர்களிடம் இருந்து…