சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனையில் போட்டி நிகழ்வுகள்!
சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினால், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர் கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி…
மலையகம் – 200 நடைபவனியின் இறுதி நாள்!
வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட மாண்புமிகு மலையகம்’ எனும் தொனிப் பொருளில் தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியின் இறுதி நாள் இன்றாகும். இதன்படி, நாலந்தா பகுதியில் இருந்து இன்று…
அட்டாளைச்சேனையில் மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு, இம்முறை முதன்முறையாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஏ.எம்.ஜமால்டீன் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதனை…
EPF தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் கிடைக்கப்பெறும் அனுகூலங்கள் குறைக்கப்படுவதினால் ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்…
விவசாயத்துறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் – ஜனாதிபதி!
விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான…
உள்ளூர் முட்டைகளை விலை குறைக்க முடியும் – இலங்கை விலங்கு உற்பத்தி சங்கம்!
மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தால் உள்ளூர் முட்டைகளை 35 வுக்கு விற்பனை செய்ய முடியும் என இலங்கை விலங்கு உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அதிகபட்ச…
இறுதி செய்யப்படவுள்ளது பாகிஸ்தான் இடைக்கால பிரதமரின் பெயர்!
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று இறுதி செய்யப்படும் என தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் கூட்டணியில் உள்ள பங்காளி…
மீன்பிடியில் ஈடுபட்டோர் மின்னல் தாக்கி மரணம்!
மிஹிந்தலை – சிப்பிக்குளம் தம்மன்னாவ குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூவர், நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கஹட்டகஸ்திகிலிய – தம்புருவ பகுதிகளை சேர்ந்த 43 முதல்…
13வது திருத்தம் மூலம் தமிழீழத்தைப் பெற முயற்சி!
13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் ஊடாக முழுமையான அதிகாரங்களை வழங்க முயற்சிப்பது மறைமுகமாக ஈழத்தை வழங்குவதாக இருக்கும் என ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான லெப்டினட் ஜெனரல் ஜகத் டயஸ்…
இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு – இளைஞனுக்குக் காயம்!
நீர்கொழும்பு, லெல்லமவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள்…
