புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு – மொஸ்கோ தீர்மானம்!

மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையின் முழு அரச…

மஹியங்கனையில் இளைஞனின் சடலம் மீட்பு!

பதுளை – மஹியங்கனை வீதியில் கந்தகெட்டிய, எவெந்தாவ பகுதியில் உள்ள வீதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக…

இராவணன் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சரத் வீரசேகர!

இராவண மன்னன் ஒரு சிங்களவர், அவரை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள்!

நாட்டிற்கு பற்றாக்குறையாகவுள்ள 14 வகையான மருந்து வகைகளை இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் நிலவிய மருந்து பற்றாக்குறை 242 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

ரணிலின் நாடகத்தை அம்பலப்படுத்திய சாணக்கியன்!

இலங்கை ஜனாதிபதி தான் விரும்புகின்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தனது கையாட்களை வைத்து சிறப்புரிமைகளை எழுப்பிக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா….

கீரிமலை ஆடி அமாவாசை தொடர்பான அறிவித்தல்!

எதிர்வரும் 15.08.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கீரிமலையில் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை உற்சவத்தினை முன்னிட்டு பல சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரம்…

விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் கைது!

சிங்கராஜ வனப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டு, உடுகம நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் அவர்களுக்கு…

இரண்டாம் தர மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

கொஸ்வத்தை பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர் வகுப்பில் கொடுக்கப்பட்ட வேலையை வீட்டில் செய்யாத காரணத்தினால் வகுப்பு ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கொஸ்வத்தை…

மியான்மாரில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்து!

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத்…

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால், குறித்த பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில், பாராளுமன்ற அமர்வின் போது வெளிப்படுத்தியபடி, வீட்டுக் காவலை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்கும் பணியில் அரசாங்கம்…