போலி விசா மூலம் பிரான்ஸ் செல்ல முயன்றவர் கைது!
மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் போலியான வீசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற போது கைது செய்யபட்டுள்ளார். குறித்த நபர், கட்டுநாயக்க…
செந்தில் தொண்டமான் – இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் இடையில் சந்திப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம் ஆகியோருக்கும் இடையில் இன்று ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பொன்று…
நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு பதிலளித்த மோடி!
நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய பிரதமர்…
விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடச் சென்றவர்கள் கைது!
விடுதலை புலிகளால் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களுடன் பயணித்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்….
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டடங்கள் அகற்றல்!
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் நாவலடி பிரதான கொழும்பு வீதியின் அருகில் உள்ள காணிகளைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலிகள் மற்றும் தற்காலிக கட்டடங்களை கனரக இயந்திர…
கீரிமலை கேணி விடயம் கண்டிக்கத்தக்கது – இலங்கை இந்து மாமன்றம்
வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை…
இலங்கைக்கு நன்கொடையளித்த ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல்!
உலகளாவிய மனிதாபிமான அமைப்பான ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல், 12.8 மில்லியன் டொலர் பெறுமதியான புற்றுநோய்க்கான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும்…
கண்டி – மாத்தளை தொடருந்து சேவை இடைநிறுத்தம்!
கண்டி மற்றும் மாத்தளை நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவை மூன்று தினங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக தொடருந்து பாதை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
சரத் பொன்சேகாவுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!
மாளிகாகந்த நீதவான் சரத் பொன்சேகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, பகொட விஜிதவன்ச தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோர் …
ஆபத்தான நிலையில் காணப்படும் வட்டுவாகல் பாலம்!
முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும்…
