சபாநாயகரின் தீர்ப்பால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி துமளி!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான தனது தீர்ப்பை வாபஸ் பெறுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நிராகரித்துள்ளார்….

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்தது சினோபெக்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ஜப்பானின் தீவான ஹொக்கைடோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளதாக ஜெர்மனிய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….

8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாப மரணம்!

கொழும்பு, வெள்ளவத்தை, பிரெட்ரிகா வீதிப் பகுதியிலுள்ள 8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது…

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைகிறது: நீர்ப்பாசனத் திணைக்களம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், 9 லட்சம் ஏக்கர் அங்குல நீர் கொள்ளளவு மாத்திரமே பயன்பாட்டிற்கு உள்ளதாக திணைக்களம்…

ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை!

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில்…

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு பேரணியின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றிரவு  முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தலா…

உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் வீரர்கள்!

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார், இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவிக்கும்…

போலி பத்திரம் தயாரித்ததற்காக வழக்கறிஞர் தகுதி நீக்கம்

போலிப் பத்திரம் தயாரித்து நோட்டரி விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் எஸ்.துரைராஜா…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – 23 பேர் படுகாயம்!

துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மாலட்யா…