பொதுஜன பெரமுனவிற்குள் குழப்பம்? உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்!

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பொதுஜன பெரமுனவிற்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் லொறியுடன் மோதி விபத்து!

பண்டாரகம, கம்புருகுடா பகுதியில் லொறி ஒன்றுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தின் போது படுகாயமடைந்த ஒருவர்…

தற்போதும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கமே!

தமிழ்த் தேசியக் கட்சிக்குள் சில விவகாரங்கள் உள்ளமை உண்மை. ஆனால், அது கட்சிக்குள் பேசப்பட்ட கட்சிக்குள் தீர்க்கப்படக்கூடிய விவகாரங்கள் என அக்கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கமே…

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம், உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புகள் மீதான சட்டப்பூர்வ கையிருப்பு விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது….

மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களுக்கு பிணை

மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 10…

பாடசாலைக் கல்வியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த

2022 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டின் பிரதான கருப்பொருள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கல்வியை உருவாக்குவது எனவும், 2030 ஆம் ஆண்டளவில்…

கடன் மீளப்பெறல் இலக்கு அதிகரிப்பு – கே.ஏ. ஜானக

அடுத்த சில மாதங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடன் மீளப்பெறும் இலக்கானது 400 மில்லியன் ரூபாவை தாண்டும் என அதிகார சபையின் பொது முகாமையாளர்…

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பொதுஜன பெரமுன தடை – தயாசிறி குற்றச்சட்டு!

ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளுக்கு, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர…

விமல் மீதான இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை பேணுவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான வாய்மூல…

சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு விவகாரம் – தில்ருக்ஷி டயஸ் விடுதலை!

சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு தொடர்பில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை விடுதலை செய்ய பொதுச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மொரட்டுவ…