காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரம்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தரவு உள்ளீடு செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,…

கொழும்பில் மின்சாரம் தாக்கி மாணவி பலி!

கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (08.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியை பயன்படுத்திய…

சினோபெக் நிறுவனத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதில் சிக்கல்!

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட ‘சினோபெக்’ நிறுவனத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை…

வடக்கு கிழக்கு சிங்களவர்கள் தொடர்பில் அக்கறைகொள்ளாத ரணில்!

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு – சஜித் பிரேமதாஸ உறுதி!

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் தாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே…

பாலியல் தொந்தரவு குறித்து மிஸ் யூனிவர்ஸ் போட்டியாளர்கள் முறைப்பாடு!

மிஸ் யூனிவர்ஸ் இந்தோனேஷியா அழகுராணி போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் சிலர், தாம் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மிஸ் யூனிவர்ஸ் இந்தோனேஷியா 2023 அழகுராணி…

இலங்கையில் பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை திறப்பு

இலங்கையில் முதன்முறையாக பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளது. பண்டாரவளை, கஹட்டவெலயில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது  பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த…

ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை டயகம…

நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் 78 ஆவது நினைவு தினம் இன்று

நாகசாகி மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 78 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனையடுத்து, குறித்த தாக்குதலில் இறந்தவர்களுக்கான நினைவு தினம் ஜப்பானில் அனுசரிக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டு…

மீண்டும் போராட்டம்; புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்கு அறிக்கை!

வறட்சியால் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை அரசுக்கு எதிராக வீதிக்கு இறக்கி மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர்…