ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் திருத்தம்!

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னர் 2023 முதல் 2026வரையிலான நான்கு ஆண்டுகாலப்பகுதியில் குறைந்தபட்சம் 9 வீத வட்டிவீதத்தை உறுதிசெய்யும் வகையில் ஊழியர் சேமலாபநிதி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு…

செலுத்தப்படாத மின்சாரக் கட்டணம் தொடர்பான வதந்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-  நாமல்

2019 ஆம் ஆண்டு தனது திருமண விருந்துடன் தொடர்புடைய மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபா செலுத்தப்படாமல் உள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்…

ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

சிறுவர் அபிவிருத்தியின் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி தேவையென யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய…

நியூசிலாந்து அரசாங்கத்தின் புதிய திட்டம்

மாற்றத்தை சமாளிக்கும் வகையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய…

தலைமறைவாகி இருந்த திருடர்கள் இருவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம் தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை திருடிவந்த இரண்டு பேரை நேற்று (8) கைது…

ஜீன்ஸ் பொக்கெட்டில் வைத்து பாம்புக் குட்டிகள் கடத்த முயற்சி – பாம்புகள் பறிமுதல்

சீனாவில் 14 பாம்பு குட்டிகளை ஜீன்ஸ் பொக்கெட்டில் வைத்து கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சீனா – ஹாங்காங் எல்லையில் அமைந்துள்ள ஃபுடியன் துறைமுகத்தின்…

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற…

மீரிகம – வில்வத்தயில் ரயில் விபத்து!

மீரிகம வில்வத்தை ரயில் கடவையில் கனரக வாகனமொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது. விபத்து காரணமாக மலையக மற்றும் பிரதான மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து சில மணித்தியாலங்களாக தடைப்பட்டுள்ளதாக…

அமேசான் பகுதிகளில் தொடரும் காடழிப்பு நடவடிக்கைகள்

அமேசான் காட்டுப்பகுதியைப் பகிர்ந்து கொள்ளும் எட்டு நாடுகள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கை எட்டவில்லை. குறித்த நாடுகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள் பிரேசிலின் பெலெம் நகரத்தில்…

அரசாங்கத்தின் முடிவுகளை எதிர்க்கும் பாரம்பரியத்திலிருந்து எதிர்க்கட்சிகள் விலக வேண்டும்!

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது…