முல்லைத்தீவுக்கு கிழக்காக நிலைகொண்டுள்ள தாழமுக்கம்!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக…
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும்நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் போது, அது தற்காலிகமாக செயலிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஏதேனும்…
மிகிந்தலை பகுதியில் விபத்து- காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்!
A9 வீதியின் மிகிந்தலை பகுதியில் இன்று (10) அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்வையிடுவதற்காக வந்து, மீண்டும் வேன் ஒன்றில்…
யாழில் இடம்பெற்ற விபத்து- 06 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…
லஞ்ச்சீற் பயன்படுத்துவதற்கு முற்றாக தடை- வல்வெட்டித்துறை நகரசபையின் அறிவிப்பு!
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் லஞ்ச்சீற் பயன்படுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை நகரசபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை…
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் பறிமுதல்!
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளைச் சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (09) காலை இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் (09) காலை…
கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து- பொலிஸாரின் அறிவிப்பு!
கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்தை – மீரிகம அதிவேக இடமாறல் கட்டுமானப் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்துத்…
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை- பியகம பகுதியில் சம்பவம்!
பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த…
ஜீப் வண்டியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்!
பெரியமுல்ல, ஏத்துக்கால ரயில் கடவைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான ஜீப் வண்டி ஒன்றில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குற்றத்தடுப்புப் பணியில்…
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா!
தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான…
