பொலிஸாரின் திருட்டு சம்பவம் அம்பலம்!

ஹட்டன் வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் கடமையில் உள்ள பொலிசார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக போடப்பட்டுள்ள பெறுமதி…

சோகத்தில் முடிந்த கதிர்காம யாத்திரை!

பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாத யாத்திரை சென்ற நபர் ஒருவர் பாம்பு தீண்டி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். குமுக்கன் வனப்பூங்கா பகுதியில்…

புதிய PUCSL தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ நியமனம்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்….

பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் 8 தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட…

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் உடல் மீட்பு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில்…

விபத்தில் ஆசிரியர் பலி – அடித்து நொருக்கப்பட்ட பேருந்து!

கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தனது மகளை…

நுவரெலியா பிரதான தபாலகத்தை சுற்றுலா விடுதியாக்குவதற்கு முயற்சி-மக்கள் கடும் எதிர்ப்பு!

நுவரெலியாவின் பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் தபால்…

யாழ் வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் என…

பொரளையில் இன்று காலை துப்பாக்கிச் சூடு !

பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு அருகில் இன்று காலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு வந்த இனந்தெரியாத…

போதகர் ஜெரோம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரிய மனு மீளப் பெறப்பட்டது

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்வதை தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீளப்பெறப்பட்டுள்ளது. அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதை…