லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என, லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி…
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் சுற்றிவளைப்பு!
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தொகை ஒன்றை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப்…
பொலிஸ் மா அதிபரிடம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை!
பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர். எதிர்க்கட்சி…
குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது!
தமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிக்குராண பிரதேசத்தில் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட…
பொலிதீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது இன்று முதல் தடை!
பொருள் கொள்வனவுகளின் போது பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…
செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது….
ஜனாதிபதி அநுரவுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட…
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் விடுத்துள்ள கோரிக்கை!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதில்லப்பட்டிருந்த நிலையில், மேலும் 90…
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ரி-56 ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக நூலக வளாகத்தில் திருத்த வேலை நடைபெற்று வரும் வேளையில், நேற்றையதினம் (30)…
