போதைக்கு அடிமையான பிக்குவுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
கடந்த 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் பொலிசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரை சோதனையிட்டுள்ளனர். சோதைனையின்போது அவரது…
காணி தினத்தை முன்னிட்டு ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்!
சர்வதேச காணி தினத்தினை முன்னிட்டு மொன்லார் நிறுவனம் ஏற்பாட்டில் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் ஆரம்பமானது. ஹட்டன் மல்லியப்பூ…
நடாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! புருனோ பிணையில் விடுவிப்பு!
இலங்கை நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதங்களை…
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டம்
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை பெண் ஒருவர் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சககரின் அலுவலகத்திற்கு முன்னால்…
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைக்கு அழைப்பு
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்ட நபர் ஒருவரை அச்சுறுத்தியதாக கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டின்…
பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு
கண்டி பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த மாதம் 23 ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம்…
பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விநியோகம்!
கல்வி கற்கும் மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் வழங்கி வந்ததாக கூறப்படும் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட…
பண்டதரிப்பு பகுதியில் வீடு உடைத்து 19 பவுண் நகை கொள்ளை!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையர்களால்…
பூட்டிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்னின் உடல்!
களனி, கோனவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பூட்டிய வீட்டில் இருந்து…
தனியார் பேருந்து சேவையாளர்கள் வேலை நிறுத்தம்!
கொட்டாவை – பொரளை (174) மற்றும் கொட்டாவ – கல்கிசை (225) ஆகிய வழித்தடங்களில் உள்ள தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேற்படி இரண்டு…
