மட்டக்களப்பில் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்றய தினம் இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்…
பொகவந்தலாவை இரட்டை சகோதரர்களின் சாதனை பயணம் ஆரம்பம்!
பொகவந்தலாவை – கொட்டியாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் அண்மைய சரிவுப் போக்கைத் தொடர்ந்து இன்று , அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி ரூ. 303.19 மற்றும் விற்பனை பெறுமதி…
வீட்டினுள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை!
வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், 68 வயது மதிக்கத்தக்க நபர்…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணமோசடி!
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, மக்களிடம் இருந்து 820,000ரூபாய் பணத்தை மோசடி செய்த தம்பதியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரம்புக்கன பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான…
மஹர சிறைக்கலவரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரிக்கை !
மஹர சிறைச்சாலையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மோதலின்…
பிரான்ஸ் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு!
பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடைபெறவிருக்கும் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதிய நிதி…
அரசியலமைப்பை மீறி செயற்பட்ட மைத்திரி !
ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய ஜூட் சமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமப்பை மீறி செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டில் தேரர்களுடன் பேராயர்களும்…
இலகு பராமரிப்பு நீர்நிலையத்தை பரிசாக வழங்கிய சீனா!
சீன விஞ்ஞான கலைக்கூடத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இலகு பராமரிப்பு நீர் நிலையம் நேற்று மத்தல, மெதியாகாவில் இயங்க ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் கூற்றுப்படி,…
பேருந்துகளுக்கிடையிலான போட்டியால் இளைஞன் படுகாயம்!
யாழில் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்து…
