முதலாம் திகதி சகல ஆரம்ப பாடசாலைகளும் ஆரம்பம்!!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் ….

75 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த முச்சக்கர வண்டி!

நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா கிலாசோ RD 1 என்ற பகுதியில் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞன் ஒருவன்…

முன்னாள் பிரதியமைச்சர் தெவரப்பெரும மீது தாக்குதல்

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான பாலித்த தெவரப்பெரும தாக்குதலுக்குள்ளான நிலையில்படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக…

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு

நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் புதன்கிழமை 22.07.2020 அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்…

முகக்கவசம் அணியாத 1406 பேர் பிடிபட்டனர்

முகக்கவசங்கள் அணியாது நடமாடிக்கொண்டிருந்த 1,406 நபர்களையும், தனி மனித இடைவெளி பேணாமல் இருந்த 1,115 பேரையும் எச்சரித்து விடுவித்துள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்…

கொரோனா; ஒரே நாளில் அமெரிக்காவை முந்திய இந்தியா!

கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கொரோனா தொற்று காரணமாக…

காணி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெறும் வசதி

இணையத்தின் ஊடாக பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் நாயகம் என்.சி விதானகே தெரிவித்துள்ளார். அத்துடன் காணிப் பதிவு சான்றிதழையும் இணையத்தின்…

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி (அமிஸ்டீன்) தனது தவிசாளர் பதவியை 20 ஆம் திகதி திங்கட்கிழமை இராஜினாமா செய்துள்ளார். கடந்த உள்ளுராட்சி மன்றத்…

7 வயது சிறுமியிடம் 45 வயதுடைய நபர் பாலியல் சீண்டல் !

திருகோணமலை ஆண்டாம்குளம் பகுதியில் 7 வயதுடைய சிறுமியொருவருக்கு பாலியல் ரீதியில் சீண்டிய சந்தேக நபயொருவரை இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற…

பொதுமக்கள் கடன் பெறும் புதிய திட்டம்; பிரதமர் வெளியிட்ட செய்தி

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய நடைமுறையை மாற்ற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு…