இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெபெய்யக்கூடும். கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின்…

மன்னார் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 35ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 35 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டம் மன்னார்…

இலங்கை – இத்தாலிக்கு இடையிலான முதல்சுற்று அரசியல் ஆலோசனை கூட்டம்!

இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மரியா த்ரிபோட்டி நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில் இலங்கைக்கும், இத்தாலிக்கும் இடையிலான முதல்சுற்று அரசியல் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த…

எல்ல பேருந்து விபத்து தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை!

நேற்று இரவு எல்ல பகுதியில் நடந்த துயரமான கோர பஸ் விபத்தில் உயிரிழந்த தங்கல்ல நகர சபை செயலாளர் உட்பட சகலரினதும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, காயமடைந்த…

ரொஷான் மஹாநாம பதவி விலகல்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ல பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்!

எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்து நேற்று (04)…

மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை திட்டம்- இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்கள் எதிர்ப்பு!

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர்…

எல்ல பேருந்து விபத்து- விரைந்த சேவையை வழங்க இரு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில்!

எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குறித்த விபத்து நேற்று இரவு…

அதிக விலைக்கு அரிசி விற்பனை- நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்துள்ள கடும் நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் ஊடக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்…

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி!

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்…