யாழ். செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!
யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட மூன்றாம் பகுதி அகழ்வாய்வுகள் இன்றையதினம் நிறைவுக்கு வருகின்றது. யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 45வது நாளாக, யாழ்….
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமனம்!
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர்…
எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு- தங்காலை நகர சபைக்கு எடுத்து வரப்பட்ட சடலங்கள்!
எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்து நேற்று (04)…
எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து குறித்து போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பேருந்து…
தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!
பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. அடையாளம்…
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கி சூடு!
நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது குறிவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (06) அதிகாலை 1:38 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார்…
தனியார் வங்கிக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு- ஒருவர் காயம்!
மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்பாக இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்….
கொழும்பில் துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். களனியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு…
யாழ். செம்மணி அகழ்வில் பேசுபொருளாகியுள்ள என்புக்கூட்டுத் தொகுதி!
யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட மூன்றாம் பகுதி அகழ்வாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ். செம்மணியில் இரண்டாம்…
நாடு தழுவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை- 2ஆவது நாளாக தொடர்கிறது!
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள “சட்டப்படி வேலை செய்யும்” தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு…
