ஜனாதிபதி உரிமைகளை ரத்துச் செய்யும் நகல் சட்டம்- நீதியரசர்களின் பரிந்துரைகளை நாடாளுமன்றில் அறிவிக்கவுள்ள சபாநாயகர்!
ஜனாதிபதி உரிமைகளை ரத்துச் செய்யும் நகல் சட்டமூம் அரசியல் யாப்புக்கு முரணானது என குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சட்டமூலத்தின்…
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி நிர்ணயம்!
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை…
பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவர் கொலை- கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!
பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை 01ஆம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே…
பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த 2 நபர்கள் கைது!
பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பொலிஸ்…
தங்காலையில் ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள் மீட்பு!
கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் மற்ரட்டுள்ளனர். தங்காலையிலும் இது போன்ற இரசாயன தொகுதி மீட்கப்பட்ட…
இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டம்!
போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி வாகனங்களை சோதனை செய்யும் பொருட்டு நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள்…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் நேற்று (05) பிற்பகல் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மகாவலி அதிகார சபையின்…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருளை…
