‘எல்ல வீகென்ட் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம்!
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் கொழும்பு கோட்டையிலிருந்து, பதுளை – எல்லை வரை ‘Ella Weekend Express’ ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சேவையானது…
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ராஜினாமா!
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கனவே அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேணுகா ஏக்கநாயக்க, முன்னாள்…
வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் கால தாமதம்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றசாட்டு!
இடமாற்ற உத்தரவுகளை செயல்படுத்துதல் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் அளித்த வாய்மொழி வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக…
ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி!
ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்….
விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்படும்- விவசாய பிரதி அமைச்சர்!
விவசாயிகள் மத்தியில் தற்போது நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்…
‘எமது நிலம் எமக்கு வேண்டும்’- மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்!
‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14 ஆம் திகதி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று…
முத்தையன்கட்டுகுளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்- கைதான இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்!
முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் தாக்குதல் நடாத்தப்பட்ட ஐந்து இளைஞர்களில், ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த நபர் கடந்த 09ஆம் திகதி அன்று…
மன்னார் காற்றாலை மின் கோபுர திட்டம்- எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்!
மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு…
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11)…
