வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் கைது!
இளைஞரொருவருக்கு வௌிநாட்டு ஆசை காட்டி பண மோசடி செய்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டம்!
குருநாகல் போதனா வைத்தியசாலையில் அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் இன்றையதினம் (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது,…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின்…
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம்- 02ஆவது நாளாகவும் தொடர்கிறது!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட…
புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி!
புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (13) பிற்பகல்…
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு- இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள வோல்கர் டர்க்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வு அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், “இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை” குறித்த தனது அறிக்கையை ஐ.நா….
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் பூரண ஹர்த்தால்- எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள அறிவுறுத்தல்!
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) ஹர்த்தால் தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ள நிலையில், மக்களுக்கான அவசர சேவைகளைப்…
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு|!
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில்…
மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு- முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு!
மீகொட பகுதியில் இன்று (12) மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய சாந்த முதுன்கொடுவ என்பவரே இவ்வாறு…
மன்னாரில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டம்- ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு!
மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,…
