ரோஹித எம்.பியின் மருமகன் நீதிமன்றின் முன்னிலையில்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளும், அவரது கணவரும் விரைவில் சரணடையாவிட்டால், அவர்களது சொத்துக்களை முடக்க நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து- உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர்…

ரஷ்யாவில் 49 பயணிகளுடன் பயணித்த விமானம் வீழ்ந்து நொறுங்கி விபத்து!

ரஷ்யாவில் 5 குழந்தைகள் உட்பட 49 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர்…

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசம்!

வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றிக்கொண்டது. வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்ரமசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். வெலிகம…

தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்பதற்கு செம்மணி அத்தாட்சி!

தாயின் கருவிலேயே தமிழர்களின் கரு அறுக்கப்பட்டுள்ளது. தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்பதற்கு செம்மணி அத்தாட்சி என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்….

நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக யாழ். செம்மணி அடையாளம்!

யாழ். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இதுவரையில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் சிறுவர்களின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட மனித…

அரச அதிகாரியை குறி வைத்து துப்பாக்கி சூடு!

தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (24) இடம்பெற்றுள்ளது. சுகாதார…

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள்  ஆரம்பமாகியுள்ளன. இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல்…

உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட காட்டு யானைகளுக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சை!

உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட 20 காட்டு யானைகளுக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 8…

சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கை!

சாய்ந்தமருது பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த பரிசோதனை நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தலைமையில் இடம்பெற்றது. அம்பாறை…