பாடசாலை மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 04 மாணவர்கள் பலி- இந்தியாவில் சம்பவம்!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஒற்றை மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
முன்னாள் எம்.பி தயாரத்ன காலமானார்!
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன தனது 89 ஆவது வயதில் இன்று (25) காலை…
மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை 28ஆம் திகதி ஜனாதிபதி…
நடைபாதையில் உள்ள தற்காலிக வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை!
யாழ். பல்கலைக்கழகத்தின் முன்புறம் உள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்கு நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது….
ரணில் போன்றோரே கறுப்பு ஜூலையை ஏற்படுத்தினர்- பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!
ரணில் போன்றோரே கறுப்பு ஜூலையை ஏற்படுத்தினர் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார். நேற்று (24) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கையில் உரையாற்றும் போதே அவர்…
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கு எதிராக நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கு எதிராக நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு சிவில் செயற்பாட்டாளரால் நேற்று (24)…
தாயும், இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு- முல்லைத்தீவில் சம்பவம்!
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும், இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்…
பெருமளவான போதை பொருட்களுடன் கனடா பிரஜை கைது!
நாட்டுக்கு சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட பெருமளவான போதை பொருட்களுடன் கனடா பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இன்று (25) காலை குறித்த கைது…
தெஹிவளை ரயில் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம்- துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை!
கடந்த ஜூலை 18ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடாத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்…
