இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில…

வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம்- தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர்!

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (01) அன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம்…

செம்மணியில் தோண்ட தோண்ட வெளிப்படும் எச்சங்கள்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம்…

வடக்கில் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டத்தரணி M. A. சுமந்திரனால் தாக்கல்…

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்கு அமைய அவர்…

டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி வலுவான நிலையில்!

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியின் போது தமது முதலாவது இன்னிங்ஸில்…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது…

இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற உப்பு தொகையை திருப்பியனுப்ப பரிந்துரை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 05 கொள்கலன்களில் உள்ள உப்பு தொகை தரமற்றதாக உள்ளதால் அவற்றை திருப்பியனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி…

நோர்வூட் பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்!

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான அமர்வு மத்திய…

வெலிகம பிரதேச சபை விசேட அமர்வில் கடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்கள்!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்கான விசேட அமர்வு இன்றையதினம் நடைபெறவிருந்த நிலையில், இதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக…