நுரைச்சோலை மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணியின் காரணமாக நிறுத்தம்- மின்சார சபை அறிவிப்பு!
நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணியின் காரணமாக இன்று (13) நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் 25…
இஸ்ரேல் – ஈரான் போரால் பதற்றம்!
ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என…
முன்னாள் இராணுவத் தளபதி ஹமில்டன் காலமானார்!
இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவத் தளபதியாக பணி புரிந்த ஜெனரல் ஹமில்டன் வனசிங்க தனது 91வது வயதில் இன்று காலை காலமானார். 1988 மற்றும் 1991…
அகமதாபாத் விமான விபத்து!
இந்தியாவில் ஏர் இந்தியாவின் AI171 விமானம் நேற்று விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏர் இந்தியாவின் AI171 விமானம், 230…
யாழ்.மாநகர சபை தமிழரசுக் கட்சி வசம்- முதல்வராக மதிவதனி தெரிவு!
யாழ்.மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம், வடக்கு மாகாண உள்ளூராட்சி…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா,…
நயினை நாக பூசணி அம்மன் வருடாந்திர மகோற்சவம் 26ஆம் திகதி ஆரம்பம்!
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது கொடியேற்றத்தினை முன்னிட்டு , கொடிச்சீலை இன்றைய தினம்…
வவுனியா சிறைச்சாலைக்கு திடீரென வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்!
வவுனியா சிறைச்சாலைக்கு இன்றையதினம் (12) திடீரென வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். வவுனியா சிறைச்சாலைக்குள் நுழைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை…
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்!
அகமதாபாத்தில் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்குள்ளான விமானம், அகமதாபாத்…
ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் தெரிவு!
ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் ஜகத் குமார ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி 11 வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வாக்குகளால் ஜகத் குமார…
