வெசாக் பௌர்ணமி தினத்தில் தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!
தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து,…
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து!
பௌத்த மதத்தை பின்பற்றும் மக்களால் புனித வெசாக் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் வேளையில், வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்….
புனித வெசாக் தினம் இன்று!
புனித வெசாக் தினம் இன்று (12) கொண்டாடப்படுகின்றது. பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றனர். புத்த மதத்தில், குறிப்பாக தேரவாத…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று மாலை முதல் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும். கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்…
குருந்தூர் மலை விகாராதிபதியால் தடுக்கப்பட்ட விவசாயிகள்!
முல்லைத்தீவு குருந்தூர் மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில்…
ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு பேருந்தை செலுத்திய சாரதி கைது!
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தை பாதுகாப்பற்றவகையில் செலுத்தியமையால் அதன் சாரதி களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து களுத்துறை பகுதியில்…
ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்தவர்களின் நலன் விசாரித்த இராணுவத் தளபதி!
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அனுமதிக்கப்பட்ட 12…
ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோவை கைது செய்யுமாறு உத்தரவு!
‘டீச்சர் அம்மா’ என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹயேஷிகா…
அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை!
அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்…
மாணவி அம்ஷிகா துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை உறுதியானது!
மாணவி அம்ஷிகாவின் தற்கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் கணித பாட ஆசிரியரால், குறித்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான ஆசிரியர் தற்போது…
