பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்!

பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் இன்று  புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த மனிதச் சங்கிலி போராட்டம் மருதனார் மடத்தில் காலை 09. 00…

உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் தகவல்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம…

இணையவழி  பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது!

இணையவழி  பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று  பிற்பகல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தின் சில விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என சமூக…

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் 70% திறமையற்ற பணியாளர்கள்!  அமைச்சர் ஜீவன் கருத்து

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது  அரசியல் ரீதியாக அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டுள்ளது, இதனால் அமைச்சின் திறமையற்ற பணியாளர்கள் 70% ஐ நெருங்கியுள்ளதாக நீர்…

கொள்கலனுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 35 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்!

ஒருகொடவத்தையில் உள்ள தரவரிசை கொள்கலன் முனையத்தில்  ஒரு கொள்கலனுக்குள் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த  பெரிய தொகையான போதைப்பொருள்  இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொள்கலனுக்குள் 35 கிலோகிராம்…

பூசகரின் உதவியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஹட்டன், கிலவட்டன் தோட்ட ஆலயப் பூசகரின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது என்று தோட்ட நிர்வாகத்தினர்…

12 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில், நேற்று அதிகாலை இலங்கை சுங்க அதிகாரிகளால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த  சிகரெட்டுகள்…

நீதிகோரி வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்!

முல்லத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். மட்டக்களப்பு…

இந்த ஆண்டிற்கான  அதிகபட்ச மாதாந்த ஏற்றுமதி வருவாய் ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது!

இந்த  ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகூடிய…

சர்வதேச விசாரணை இல்லை – வெளிநாட்டு ஊடகவியலாளர் மீது கடும் வார்த்தைப் பிரயோகத்தில் ரணில்!

இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும்…