மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த தினக்கொண்டாட்டம் யாழில்!
மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது…
மீண்டும் மின் கட்டணம் உயர்வு – ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படவுள்ள பரிந்துரை!
மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது தொடர்பான கோரிக்கைக்கு அமைவான தரவுகள் மற்றும் காரணங்களை இன்று அல்லது நாளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார…
மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சார்லஸ்!
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம் மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள்…
மைத்திரி மற்றும் கோட்டாபயவால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் – வெளியான இரகசியம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கு பணம் வழங்கியதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் அவர்களுக்கு…
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுகாதார மேம்பாட்டு அலகு திறப்பு விழா
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினரும் (2023-2024) 1997 – 2004 க.பொ.த உ/த பழைய மாணவனுமான அமரர் வைத்தியகலாநிதி வேலாயுதம் சாரங்கன்…
பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்புவிபத்தில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலூசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள…
நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ளஅபாய எச்சரிக்கை!
நில்வலா ஆறு, குடா கங்கை மற்றும் ஜின் கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ‘ஆம்பர்’ வெள்ள அபாய எச்சரிக்கையை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு சனிக்கிழமை காலை 8.30…
அடுத்த மாதத்திற்குள் இறக்குமதித் தடைகள் நீக்கப்படும்!
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு…
கண்டுபிடிக்கப்பட்டது உலகின் எட்டாவது கண்டம்!
உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஸீலந்தியா (Zealandia)எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த கண்டமானது 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும், இது நியூசிலாந்துக்கு அருகே பசிபிக் பெருங்கடலின்…
சுமார் 1.2 மில்லியன் பெறுமதியான ஐஸ் ஐஸ்போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
சுமார் 1.2 மில்லியன் பெறுமதியான 60 கிராம் ஐஸ்போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,…
