இந்தியா – மேற்கிந்திய தீவுககள் முதலாவது ஒருநாள் போட்டி! இந்தியாவிற்கு இலகு வெற்றி
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில்…
ஒரே இரவில் சேதமாக்கப்பட்ட தேவாலயங்கள் – யாழில் பரபரப்பு!
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள நான்கு தேவாலயங்கள் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதோடு, நான்கு தேவாலயங்களிலும் மாதா சிலைகளே…
மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!
மாதம்பே, தம்பகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தில் உயிரிழந்தவர்கள் ருவன்வெல்ல மற்றும் சிலாபம் பிரதேசத்தை…
சர்வதேச நீதி கோரும் பேராட்டத்திற்கு வடக்கில் பெரும் ஆதரவு!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்திற்கு…
பாஸ்டர் ஜெரோமின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு தொகைப் பணம் கண்டுபிடிப்பு!
அண்மையில் போதனையின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் 12.2 பில்லியன் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இன்று உச்ச நீதிமன்றத்தில்…
வடக்கு – கிழக்கு கதவடைப்பு! மக்களின் ஒருமித்த ஆதரவு சிதைவு
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால்…
அமரகீர்த்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 37 பேருக்கு பிணை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 37 பேருக்கும் கம்பஹா நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 9,…
அஸ்வெசும தொடர்பில் பிரதமரின் உத்தரவு!
அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும், கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று…
முல்லைத்தீவில் ஆரம்பமாகியது மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி!
முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் திட்டமிட்டபடி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. குறித்த பேரணி இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ஆரம்பமாகியுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித…
குவைத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத் நீதிமன்றம் தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது. இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் கடந்த 2015 இல் மசூதியொன்றின் மீது…
