இலங்கைக்கு கடத்தவிருந்த பெற்றோல் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!
தமிழகம் தூத்துக்குடி பகுதியிலிருந்து 400 லீற்றர் பெற்றோலை இலங்கைக்கு கடத்த முயன்ற படகு ஒன்றை வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் பகுதியில் …
வவுனியாவில் துப்பாக்கிச் சூடு ! சந்தேக நபர் இன்று கைது!
வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 39 வயதான சந்தேக நபர் ஒருவர் இன்று காலை…
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தை ஆரம்பம்!
ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருட இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்தாலும் அடுத்த வருட …
ஓய்வை அறிவித்தார் லஹிரு திரிமானே!
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே அறிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை இட்டு…
நாட்டில் அதிகரித்த வீதி விபத்துக்கள் – பொலிஸ் தலைமையக அறிக்கை
கடந்த மூன்று வருடங்களில் நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து நூற்று எழுபத்தி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த…
4-வது ஆஷஸ் – முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்கள் குவித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இடம்பெற்று வருகின்றது. நூணய சுழற்சியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி,…
இலங்கை யானைகளுக்கு உதவி வழங்கவுள்ள தாய்லாந்து அரசாங்கம் !
இலங்கையில் வாழும் காட்டு யானைகள் மற்றும் ஏனைய யானைகளுக்கு போதிய வசதிகள் இல்லாதமையினால் சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை இலங்கையில் நிர்மாணிப்பது தொடர்பில் தாய்லாந்து…
யாழில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல்…
யாழில் முக்கிய போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்!
யாழ் துன்னாலை பகுதியில் ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் உடுப்பிட்டி வடக்கு…
பொலிஸ் வேடமிட்டு திருடியோர் கைது
பொக்குனுவிட்ட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மில்லனிய, கஹதுடுவ, அங்குருவத்தோட்ட, பாதுக்க,…
