நல்லூர் கந்தனின் திருவிழா – வீதி போக்குவரத்து குறித்த எடுக்கப்பட்ட தீர்மானம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் செப்டம்பர்…

நானுஓயாவில் லொறி குடைசாய்ந்து விபத்து

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது லொறியின்…

இலங்கை – இந்திய நில இணைப்பு – ரணிலின் யோசனை!

இலங்கை – இந்திய நில இணைப்புத் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணிலின் நில இணைப்பு யோசனை தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற…

மஸ்கெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா பகுதியின் தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்  மஸ்கெலியா…

தாயகப் பகுதி அதிகாரப் பகிர்வை இழுத்தடிப்பு செய்வதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும்!

இலங்கையில், சிறுபான்மை மக்களுக்கான தீர்வினை எட்டும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்….

பொலிஸ் விசாரணை தாமதம் – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

மாசியப்பிட்டி, கொம்பணிபுலம் மானிப்பாய் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை…

வெளிநாட்டிலிருந்து வந்த அக்காவுக்கு தங்கை செய்த செயல்

யாழ்ப்பாணத்தில் சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அக்கா தங்கையின் தலைமுடியை கத்தியை கொண்டு வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது….

மொரோக்கோ பயணிகள் படகு விபத்து – அறுவர் உயிரிழப்பு

வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக…

இந்திய விஜயத்தை முடித்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி கடந்த 2022 இல் பதவியேற்ற…

தொடர்ந்தும் சீண்டினால் மீண்டுமொரு மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் – சரத் வீரசேகரவிற்கு எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தற்போது ஒரு மனநோயாளி போன்று உலாவிக்கொண்டிருப்பதாக ஜனநாயக தமிழ்த்தேசிக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்….