“அஸ்வெசும” திட்டதிற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின்…

மோசடி குற்றச் சாட்டை ஒப்புக்கொண்ட சக்விதி ரணசிங்க

அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனமொன்றை பராமரித்து, 2000 கோடி ரூபாவிற்கும் அதிகமான வைப்புத் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அக்வித்தி ரணசிங்கவும் அவரது மனைவியும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 164…

அச்சுவேலிப் பகுதியில் வாள்வெட்டு – மூன்று பிள்ளைகளின் தாய் காயம்

மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு, அச்சுவேலிப் பகுதியிலுள்ள வீடொன்றின் ஜன்னல், கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெற்றோல் குண்டு வீசி வீட்டின் பல…

யாழ் போதனா வைத்தியசாலை விடுதியில் இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (18) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தாவடி கிழக்கு பகுதியை…

இனியும் சிங்களத் தலைவர்களை நம்புவதில் பயனில்லை – ரணிலுடனான சந்திப்பில் அதிருப்தி!

சிங்களத் தலைவர்களுடன் பல வருடங்களாக கலந்துரையாடிய போதிலும் இறுதியில் தமிழ் சமூகத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று…

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க வைத்திய…

சமநிலை பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட குமுதினிப் படகு!

குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. குமுதினி படகின் சமநிலை பரிசோதனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில்,…

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியல் வெளியீடு – முதலிடத்தில் சிங்கப்பூர்

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலினை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி,  வெளியிட்ட சமீபத்திய தரவரிசையின்படி, 192 உலகளாவிய இடங்களுக்கு விசா இல்லாத…

மிக வேகமான மீட்சியில் இலங்கை – உலக வங்கியின் அறிவிப்பு!

இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது எனவும் உலக வங்கியின் இலங்கைக்கான…

மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அட்மிரலுக்கு உயர்ஸ்தானிகர் பதவி!

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார். குறித்த பதவிகளில் இருந்து…