ஜப்பானின் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி!
ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளா் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த…
மக்களே தமக்கான மின்சாரத்தை துண்டிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்!
எரிபொருள், எரிவாயு வரிசைகள் காணப்படுவதும், மின்சாரம் துண்டிக்கப்படுவதையுமே பிரச்சினைகளாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தேசிய…
பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் அதிபர்களுக்கு விசேட அதிகாரம்!
சீரற்ற காலநிலையால் தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் எப்பகுதியிலாவது…
பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர்
பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி பிரான்ஸிற்குச் செல்லவுள்ளார். இந்நிலையில், இந்திய இராணுவத்தினர் பிரெஞ்சு படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் எனவும், அணிவகுப்பில்…
தொடரும் தாயக ஆக்கிரமிப்பு – யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!
மண்டைதீவில் இலங்கை கடற்படையினருக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…
2023 இன் உலகளாவிய அமைதி குறியீட்டில் ஐஸ்லாந்துக்கு முதலிடம் – இலங்கைக்கு 107 ஆவது இடம்
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் வருடாந்திர தரவரிசையைத் தொகுத்து,2023 இன் உலகளாவிய அமைதி குறியீட்டை வெளியிட்டுள்ளது. இது சிட்னியை தளமாகக் கொண்ட…
மரம் முறிந்து விழுந்ததால் தடைப்பட்ட புகையிரத சேவை
சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற புகையிரதம் தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக தடம் புரண்டுள்ளது….
நேட்டோ உச்சி மாநாட்டுக்காக சிறப்பு படைகளை அனுப்பும் போலாந்து
எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் லிதுவேனியாவின் தலைநகரான வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு இம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து…
வவுனியாவில் இராணுவ தலைமையகத்திற்கு முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பதற்றம்!
வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…
ஜப்பானின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு
சுனாமியால் சிதைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கழிவு நீரை கடலில் விடுவதற்கான ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்திற்கு உட்பட்டது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு…
