வடக்கு கிழக்குக்கு என பொதுவான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்!

வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் மேன்முறையீட்டுக்கு வரும் போது தமிழ் நீதியரசர்கள் அதனை ஆராய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது சொகுசு பேருந்து விபத்து – காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து மதுரங்குளி பகுதியில் தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியதுடன் தொடர்புடைய காரணத்தை…

அறிவுறுத்தலை மீறும் உணவகங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட அறிவுறுத்தல்!

விலைக்குறைப்பு செய்யாத உணவகங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உணவுகளின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்…

சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிய நடவடிக்கை

அடுத்துவரும் பெரும்போகத்தில் சோளச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலத்தைப் பண்படுத்துவதற்காக, ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம்,…

சத்தரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி…

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்பதற்கு சஜித்திற்கு தடை!

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால் தாம் தனியான…

உலக நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 107 ஆவது இடத்தை பெற்றுள்ளது. 163 நாடுகளை உள்ளடக்கிய…

கடன் மறுசீரமைப்பு – பல கோடிகளை இழக்க நேரிடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டினால் எதிர்வரும் 2038ஆம் ஆண்டுக்குள் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து 12 இலட்சம் கோடி ரூபாவை இழக்க நேரிடும் என பொருளியல் துறைசார்ந்த சிரேஷ்ட…

சீரற்ற காலநிலையால் கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து தடை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக, பலத்த காற்று வீசுவதால், மரமொன்றும் , மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்துள்ளது. இதனால்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…