அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றும் மன்ப்ரீத் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார்…

நாட்டு மக்களுக்கு ரணிலின் விசேட அறிவிப்பு!

அஸ்வெசும திட்டத்தை, எவரையும் கைவிடாத வகையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். தற்போது பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய வாய்ப்பு…

வரணி சுட்டிபுரம் பகுதியில் கோர விபத்து – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வடமராட்சி தேவராளி பகுதியில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வடமராட்சி தேவராளி…

டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலியை வடிவமைக்கும் மெட்டா

டுவிட்டர் செயலிக்கு போட்டியாக மெட்டா “திரெட்ஸ்” என்ற பெயரில் புதிய செயலியை நாளை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டிலிருந்த…

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் – வெளியானது கடும் கண்டனம்!

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ஊடகவியலாளர் கடந்த மே மாதம் 29ஆம் திகதி மருதானை சமூக…

உணவுப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பான அறிவிப்பு

எரிவாயு விலைக் குறைப்புக்கு ஏற்ப கொத்துரொட்டி மற்றும் ப்ரைட் றைசின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல…

விடுதலைப் போராட்டத்தின் தற்கொடையாளர்களின் கரும்புலி நாள்!

தமிழர் தேச விடுதலைக்காக போராடி தன் இன்னுயிரை தற்கொடை செய்த மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமானது கரும்புலிகளின் நாள். வருடம் தோறும் ஜூலை 5ஆம் திகதி கரும்புலி…

சமல் ராஜபக்ஷ தொடர்பில் நாடாளுமன்றத்தின் செயலாளர் அம்பலப்படுத்தியுள்ள விடயம்!

கடன் மறுசீரமைப்புத் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக சமல் ராஜபக்ஷ வாக்களித்தமை தற்போது அம்பலமாகியுள்ளது. எனினும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சபையில்…

குருந்தூர்மலை விவகாரம்; தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே நிறுவப்பட்டது – சட்டத்தரணி தெரிவிப்பு!

குருந்தூர்மலையில் நிறுவப்பட்ட கல்வெட்டு சட்டவிரோதமான செயற்பாடு அல்ல என பௌத்தலோக நற்பணிமன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குறித்த கல்வெட்டு தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் பௌத்தலோக…

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை – வெளியான அறிவிப்பு!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், இன்று விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை…