யாழில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள்!
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றிலிருந்து இன்று வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில் குழி வெட்டிய…
ஆந்திர முதல்வர் கிழக்கு ஆளுநர் முக்கிய சந்திப்பு!
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும்…
நாய் குறுக்கே பாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் பலி!
காலி – கொழும்பு வீதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் பயணித்த மோட்டார்…
அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் துப்பாக்கி சூடு – நால்வர் பலி
அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் இனந்தெரியத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நேரப்படி, நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் செஸ்டர் அவென்யு…
நாட்டின் பல பகுதிகளில் பலத்தமழை பெய்யக்கூடும்!
தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல்…
குருந்தூர் மலை விவகாரம் – களத்திற்கு நேரில் சென்ற நீதிபதி!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை…
அலி சப்ரி ரஹீம் தொடர்பான சுங்க அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத்துறை சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரஹீம்…
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் வரி நிலுவையை செலுத்த தவறும் பட்சத்தில் அதன் உரிமங்களை இரத்துச் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி மதுபான…
காலியில் கோரவிபத்து – தாயும் மகளும் பலி !
காலி, கரந்தெனிய பிரதேசத்தில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து…
பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ”பொதுவில களுவா” கைது
பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் பிரபல “பொதுவில களுவா” என்ற சந்தேக நபரை களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். 22…
