அதிக விலையில் விற்க்கப்படும் நன்னீர் மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் ஆறு குளம் ஆகியவற்றில் குறைந்தளவு மீன் இனங்கள் பிடிக்கப்படுவதனால் அதன் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். சம்மாந்துறை, கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி…

மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாடுகளை ஏற்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் கடந்த ஏப்ரல் வெள்ளிக்கிழமை (20) முதல் மறு…

பிள்ளையான் மீதான வழக்கு ஜுலை 27 வரை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம்…

இலங்கையில் கொரோனாவிலிருந்து 343 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 321 இலிருந்து 343 ஆக…

863 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 856 இலிருந்து 863 ஆக அதிகரித்துள்ளது என…

புதிய தூதுவராக எம்.சீ.பேர்டினேன்டோவை நியமிக்க நடவடிக்கை

சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக எம்.சீ.பேர்டினேன்டோவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பெருந்தொகை வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் இவரை இந்த பதவிக்கு…

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற பெண்

அனுராதபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்ள பிறந்துள்ளன. 30 வயதுடைய பெண் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் இந்த குழந்தைகளை பெற்றேடுத்துள்ளார். குறித்த பெண் கர்ப்பமடைந்து…

வவுணதீவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை, கண்டியனாறு ஆற்றுப்பகுதியில் வவுணதீவு பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் மேற்கொணட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பெரும் கசிப்பு உற்பத்தி…

பிக்கு உட்பட மொத்தமாக 28 பேர் கைது

அனுமதியின்றி வஸ்கமுவ தேசிய பூங்காவில் தங்கியிருந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஒரு பிக்கு உட்பட மொத்தமாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வஸ்கமுவ தேசிய…

தாயால் கைவிடப்பட்ட சிசு- நாய் இழுத்துச்சென்ற சம்பவம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர் வீட்டின் வளவில் கைவிட்டு சென்றுள்ளார். குறித்த சிசுவை நாய் இழுத்துச்…