
22 படை அதிகாரிகள் சிவில் சேவைக்குள் நியமனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இலங்கையின் சிவில் சேவைக்குள் நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கோட்டாபய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை சிவில்…

ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த சுமந்திரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை!
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவ்வாறான கருத்துக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளமை தமிழ்…

கொரோனாத் தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர்!
இலங்கையில் நேற்றுப் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 20 கொரோனாத் தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க…

திலீபனின் நினைவிடத்தில் சுமந்திரனின் உருவப்படம்
விடுதலைப்புலிகளால் நடாத்தப் பட்ட போர் சரியானது அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தமிழ் மக்கள்…

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை சுமந்திரனிடம் கேட்டறிந்த பிரதமர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு எம். ஏ சுமந்திரன் அவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களிற்குமிடையிலான கலந்துரையாடல்…

சுமந்திரனிடம் இருந்து பதில் இல்லை – சுகாஸ்
பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் சுமந்திரனிடம் இருந்து இன்னும் பதில் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முகக்கவசம் அணிவதை தவிர்க்கிறார்!
வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றார். தன்னை யாரும் முகக்கவசத்துடன்…

யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர்
யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக வவுனியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வு வவுனியா,…

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 32 பேர் இன்று விடுவிப்பு
வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 32 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று…

இலங்கையில் கொரோனா : 366 பேர் குணமடைவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 343 இலிருந்து 366 ஆக…